வீடு தேடி மது : கேரள அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை
திருவனந்தபுரம்: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் மது கிடைக்காதவர்கள் மருத்துவரிடம் அனுமதி பெற்று வந்தால், அவர்களுக்கு மது வீடி தேடி வரும் என கேரள அரசு உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால் கேரளாவில் அனைத்து …
Image
ஹரியானாவில் சூயிங் கம் விற்பனைக்கு தடை
சண்டிகர்: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, சூயிங் கம் மெல்லுவதற்கும், விற்பனைக்கும் ஜூன் 30 வரை ஹரியானா அரசு தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று இருமல், தும்மல் வழியாக நீர்த்திவலை மூலம் பரவ வாய்ப்புள்ள சூழலில், சூயிங் கம் மூலம் கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் தடை வி…
Image
அருகிலிருப்பவர்களுக்கு கொரோனா உள்ளதா? - கண்டறிந்து சொல்லும் அரசின் ஆரோக்கிய சேது ஆப்
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,962 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 234-பேருக்கு கொரொனா தொற்று உள்ளது. கணிசமான நபர்கள் குணமடைந்தும் வருகிறார்கள். இந்நிலையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனாவிடமிருந்து தற்காத்து கொள்ளும் வசதிகளை மத்திய அரசு, மக்களுக்கு வ…
கொரோனா தொற்று பரவலில் அமெரிக்கா முதலிடம்: அரசின் மெத்தனமே காரணம்
கொரோனா வைரஸ் தொற்று உலகளவில், 5,31,860 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது; 24,057 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் - 81,782 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த தொற்றால்…
இந்நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி, ஏன் முன்பே நீங்கள் மனுத் தாக்கல் செய்யவில்லை
இந்நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி, ஏன் முன்பே நீங்கள் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று பவன் குப்தாவின் வழக்குரைஞரை கடிந்துகொண்டார். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை சிறிது நேரத்துக்கு ஒத்தி வைத்தார் அவர். எனவே இன்னும் சிறிது நேரத்தில் நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட …
Image
ஏற்கெனவே இந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மற்ற முகேஷ் சிங், வினய் ஷர்மா
இதைக் காரணம் காட்டி, விசாரணை நீதிமன்றமான பாட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் நால்வரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை ஒத்திவைக்கவேண்டும் என்று பவன் குப்தா சார்பு வழக்குரைஞர் ஏ.கே.சிங் இன்று தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போது இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். ஏற்கெனவே இந்த வழக்கில் தூக…
Image